Wednesday 11 September 2019

சௌராஷ்ட்ரத்தில் அரபி மொழியை பரப்ப முயன்ற கஜினி




வரலாற்றில் ஒரு துளி : *தமிழாக்கம் தெஸ்வான் டி ஆர் பாஸ்கர்*
சௌராஷ்ட்ரத்தில் அரபி மொழியை பரப்ப முயன்ற கஜினி. !! தமிழக சௌராஷ்ட்ரர்கள் இந்த அரபி திணிப்பில் இருந்து தென்னகம் நோக்கி வந்ததால் தப்பித்தனர்.
படத்தில் உள்ள கஜினி முகமது வெளியிட்ட நாணயத்தில் அரபி மொழியில் கலிமா உள்ளது.
மறுபக்கத்தில் சமஸ்கிருதத்தில் கலிமா உள்ளது, ஷரதா எழுத்து வடிவில் " அவ்யக்தமேகம் முஹம்மது அவதாரா மற்றும் நர்பதி மஹாமுதா" என்று மையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் காசின் விளிம்பில் வட்ட வடிவில் " ஐயம் டங்கம் 4டிதம் மஹ்முத்புரே தாஜிகியர் சம்வத் " ....... என்று எழுதப்பட்டுள்ளது.
(பட உதவி : கிளாசிக்கல் நாணயவியல் கேலரி, அகமதாபாத்)
அதாவது, படையெடுத்த / குடியேறிய நிலத்தில், தன்னை அரசனாக மக்கள் ஏற்றுக்கொள்ளும் முன், அரசன் முதலில் உள்ளூர் மொழியை (மற்றும் எழுத்தை ) அறிந்து கொள்ள வேண்டும். கொள்ளையர்களுக்கும் கொடுங்கோலர்களுக்கும் கூட இது உண்மை.!!!

No comments:

Post a Comment